இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வியாழன், 22 நவம்பர், 2018

திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் திண்டுக்கல் வாசிக்கிறது (இலந்தக்கோட்டை)

திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் திண்டுக்கல் வாசிக்கிறது (இலந்தக்கோட்டை)

                          இன்று 22 11 2018 திண்டுக்கல் இலக்கிய களத்தின் சார்பாக இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் திண்டுக்கல் வாசிக்கிறது என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தங்களுக்கு விருப்பமான நூல்களை வாசித்தனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. பீட்டர் அவர்கள் புத்தக வாசிப்பின் மேன்மை அறிவு வளர்ச்சி சமுதாய முன்னேற்றம் குறித்து பேசினார்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக