நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ; கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!!
இந்த வலைப்பதிவில் தேடு
மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 26 அக்டோபர், 2017
செவ்வாய், 24 அக்டோபர், 2017
பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் 24/10/2017
பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் 24/10/2017
இன்று நம் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. அ. பீட்டர் அவர்கள் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. திருவேங்கடம், பொருளர் திரு. இராமமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் சூழ நடைபெற்றது. மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு அதிகரிப்பது, டெங்கு விழிப்புணர்வு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Labels:
2017-2018
வியாழன், 12 அக்டோபர், 2017
செவ்வாய், 10 அக்டோபர், 2017
தூய்மை பாரதம் கட்டுரைப்போட்டி மாவட்ட அளவில் பரிசு
தூய்மை பாரதம் கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு
தூய்மை பாரதம் சார்பாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அளவில் பள்ளி பதினோராம் வகுப்பில் படிக்கும் மாணவி செல்வி.ச.மகிளாதேவி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசும் சான்றிதழும் வழங்கப் பெற்றன. அம்மாணவிக்குப் பள்ளியின் சார்பிலும் பரிசு வழங்கப்பட்டது.
தூய்மை பாரதம் சார்பாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அளவில் பள்ளி பதினோராம் வகுப்பில் படிக்கும் மாணவி செல்வி.ச.மகிளாதேவி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசும் சான்றிதழும் வழங்கப் பெற்றன. அம்மாணவிக்குப் பள்ளியின் சார்பிலும் பரிசு வழங்கப்பட்டது.
Labels:
2017-2018
வியாழன், 5 அக்டோபர், 2017
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)