இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 18 நவம்பர், 2013

குழந்தைகள் தின விழா


                                                                      இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திரு.வீ.முத்துசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.   இந்த நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர்  திரு.பா.கதிரேசன் அவர்கள் தலைமை தாங்கித் தலைமை உரை ஆற்றினார்.  பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் சார்பிலும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முடிய பயிலும் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.  மாணவர்கள் பலகுரல் எழுப்புதல், கதை கூறல், குறள்  ஒப்பித்தல் போன்ற தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.  உடற்கல்வி ஆசிரியர் திரு. து. முருகேசன் அவர்கள் நன்றி நவின்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக