இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 21 அக்டோபர், 2019

வளாகத்தில் தேங்கிய மழை நீர் வெளியேற்றம்

 இலந்தக்கோட்டை ஊராட்சியின் சார்பாக நூறு நாள் வேலைவாய்ப்பின் கீழ் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீர் வெளியேற்றம் செய்யப்பட்டது.  இன்னிகழ்வில் இலந்தாக்கோட்டை ஊராட்சி செயலர் திரு.கருணாகரன் முன்னிலையில் இருந்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக