இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 15 அக்டோபர், 2018

பாரத ரத்னா அப்துல்கலாம் பிறந்த நாள்-மாணவர் எழுச்சி நாள்

            இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா மேதகு அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா மாணவர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவர்களிடையே நடத்தப்பெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இவ்விழாவில் மாணவி மகிளா தேவியின் உரைவீச்சு இடம்பெற்றது. பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. பீட்டர் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக