இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

உலக மக்கள்தொகை கணக்கெடுப்பு நாள் – போட்டிகளும் நிகழ்வுகளும்





இன்று 26/09/2014 வெள்ளிக்கிழமை உலக மக்கள்தொகை கணக்கெடுப்பு நாள் நமது இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் நிகழ்த்தப்பட்டது

.  மத்திய அரசால் வழங்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பற்றிய விளக்கப்படங்கள், தொடரட்டைகள் பயன்படுத்தி மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. மேலும் அரசு அறிவித்துள்ளவாறு மாணவர்களிடையே மக்கள் தொகை தொடர்பான வினாடி வினாப் போட்டி நடத்தப்பட்டது. ஏ, பி, சி எனும் மூன்று குழுவில் சி குழு வெற்றி பெற்றது. அந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக