இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 23 ஜூன், 2014

2014-2015 புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்பு

                 நமது இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் இந்தக் கல்வி
ஆண்டில்  திருமதி.க.செ.அருள்ஜோதி அவர்கள் தலைமையாசிரியராக 
20-6-2014 அன்று பொறுப்பேற்றார்.  இவர் பழனி, அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் மனையியல் பிரிவில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது பணிகள் சிறப்படைய வாழ்த்துகள்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக