இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

செவ்வாய், 27 நவம்பர், 2018

பள்ளி செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதி திரட்டல்

பள்ளி செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் சார்பில் கஜா புயல் நிவாரண நிதி திரட்டல்

                    இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.அ.பீட்டர் மற்றும் செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் பொறுப்பாசிரியர் திரு.இரா.சுப்பிரமணியன் ஆகியோர் புயல் நிவாரண நிதி திரட்டினர் . பள்ளியின் சார்பில் ரூபாய் 1250 திரண்டது. இந்த நிதி திண்டுக்கல் மாவட்ட செஞ்சிலுவைச்  சங்க அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக