இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

திங்கள், 21 அக்டோபர், 2019

நிலவேம்பு கசாயம் வழங்குதல் 21/10/2019

















வளாகத்தில் தேங்கிய மழை நீர் வெளியேற்றம்

 இலந்தக்கோட்டை ஊராட்சியின் சார்பாக நூறு நாள் வேலைவாய்ப்பின் கீழ் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீர் வெளியேற்றம் செய்யப்பட்டது.  இன்னிகழ்வில் இலந்தாக்கோட்டை ஊராட்சி செயலர் திரு.கருணாகரன் முன்னிலையில் இருந்தார்.



வெள்ளி, 18 அக்டோபர், 2019

SCOUT சார்பில் வளாகத் தூய்மை




















தூய்மைத் தூதுவர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

           
              இன்று 18/10/2019 இலந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தூதுவர் மாணவர்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குஜிலியம்பாறை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பி. இளங்கோ அவர்களும், வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி உமா அவர்களும், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. முத்துக்குமார் வெங்கடேஷ் அவர்களும், சுகாதார ஆய்வாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களும், இலந்தக்கோட்டை ஊராட்சி செயலர் திரு. கருணாகரன் அவர்களும் கலந்து கொண்டனர். மருத்துவ அலுவலரும், சுகாதார மேற்பார்வையாளரும், சுகாதார ஆய்வாளரும், தூய்மை தூதுவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர். இந்நிகழ்வில்  இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) திருமதி.ந. ஜெயா அவர்கள் உடன் இருந்தார்.