அன்னை கலை அறிவியல் கல்லூரி சார்பாக நம் பள்ளிக்கு நாற்காலிகள் வழங்கிய நிகழ்வு
நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ; கற்றலிலும் கற்கை நெறியிலும் புதுமை காண்போம்!!!
இந்த வலைப்பதிவில் தேடு
மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 31 மார்ச், 2022
செவ்வாய், 29 மார்ச், 2022
POSA விழிப்புணர்வு நிகழ்ச்சி 29/03/2022
போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு. PROTECTION OF SUBSTANCE ABUSE AWARENESS PROGRAMME (POSA)
சனி, 26 மார்ச், 2022
ஞாயிறு, 20 மார்ச், 2022
வெள்ளி, 18 மார்ச், 2022
மாணவர் நெறிப்படுத்தல் நிகழ்வு
18.03.2022 இன்று காலை, SMC கூட்டத்திற்கு (20.03.22) மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை கலந்துகொள்ள செய்யவும், இவ்வாண்டு நடைபெறவுள்ள அரசு பொதுத் தேர்வு குறித்தும் தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
புதன், 16 மார்ச், 2022
பட்டதாரி ஆசிரியர்கள் பணிவிடுவிப்பு
பத்து ஆண்டுகள் கடந்ததே தெரியவில்லை. வெறுமையாய் வந்த எமக்கு மழலை, மனை என அள்ளிக் கொடுத்த என் செல்வக்கோட்டை... *பணி நிரவல்* என்னும் காரணம் காட்டி எம்மை அனுப்பி வைக்கிறது. மட்டிலா மகிழ்ச்சி, மாணவர்தம் அன்பு மழை, அறியாத சேட்டைகள் இவைகளின் மத்தியில் ஆசிரியத் தோழமைகளின் அச்சாணியில் பத்தாண்டுகள் பந்தாகச் சுழன்றோடினவே!!! செல்லும் உலகத்துக்கான செல்வம் சேர்த்துவிட்டோம். எம் இலந்தக்கோட்டை அன்னையவளின் வளர்ப்பெடுப்பு செல்லும் பள்ளியைச் செழுமை ஆக்கும். ஆசிரியத் தோழமைகளையும் மாணவச் செல்வங்களையும் பிரிய மனமின்றிப் போய் வருகிறேன் எமது புகழ்மிகு கோட்டையே!
கோபிநாத் - வத்திப்பட்டி,
கரிகாலன் - குஜிலியம்பாறை,
சுப்பிரமணியன் - குஜிலியம்பாறை. பள்ளியில்... நம் காக்கா வளாகத்தில் நாம் சுவாசித்த காற்றுகூட கரைந்து காணாமல் போயிருக்கக் கூடும். பள்ளியின் இடமெங்கும் எமது தடம் காணாமல் போகாது. 😥😓😰