இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

தூய்மை பாரதம் கட்டுரைப்போட்டி மாவட்ட அளவில் பரிசு

தூய்மை பாரதம் கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் பரிசு

தூய்மை பாரதம் சார்பாக நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அளவில் பள்ளி பதினோராம் வகுப்பில் படிக்கும் மாணவி செல்வி.ச.மகிளாதேவி  இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசும் சான்றிதழும் வழங்கப் பெற்றன. அம்மாணவிக்குப் பள்ளியின் சார்பிலும் பரிசு வழங்கப்பட்டது.



1 கருத்து: