இந்த வலைப்பதிவில் தேடு

மொத்தப் பக்கக்காட்சிகள்

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

புதன், 1 நவம்பர், 2017

வழிகாட்டல் மற்றும் ஆளுமை வளர்ச்சி முகாம்

வழிகாட்டல் மற்றும் ஆளுமை வளர்ச்சி முகாம்

இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளியில் இன்று 01/11/2017 வழிகாட்டல் மற்றும் ஆளுமை வளர்ச்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.அ.பீட்டர் அவர்கள் தலைமை வகித்தார். மூத்த முதுகலை ஆசிரியர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார்.  இந்த நிகழ்ச்சிக்குச் செட்டி நாடு பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் திரு. தி. கோபிநாத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தன்னம்பிக்கை, ஆளுமை வளர்த்துக்கொள்ளுதல், வேலைவாய்ப்புகள் குறித்து நங்கு விளக்கினார். நிகழ்ச்சியை ஆசிரியர்கள் திருமதி. ந. ஜெயா, திரு.மா. முருகன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். அறிவியல் ஆசிரியர் திருமதி. மு. தமிழ்ச்செல்வி வரவேற்புரையுடன் நன்றியுரையும் ஆற்றினார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக